#BREAKING || ஈபிஎஸ் எடுத்த நடவடிக்கை.. பரபரப்பை கிளப்பிய ஏ.வி.ராஜு.. பொங்கி எழுந்த திரைத்துறை

x

பிரபல முன்னணி நடிகை குறித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேச்சால் சர்ச்சை. அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சை பேச்சு - இயக்குநர் சேரன் கண்டனம். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி அவதூறு பேசுவதா?. அதிமுக நிர்வாகிகள் கூவத்தூரில் இருந்த போது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக கூறியிருந்தார் ஏ.வி.ராஜு. கூவத்தூரில் நடிகைகளா? - இயக்குநர் சேரன் பரபரப்பு டுவீட்


Next Story

மேலும் செய்திகள்