"30 வயது தான்.." துடிதுடித்து பலியான `மாமன்னன்' உதவி இயக்குநர் | Mari Selvaraj

x

இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மாரிமுத்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த 30 வயதான மாரிமுத்துவிற்கு மனைவி, 5 வயது மகன் உள்ளனர். இவர் மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களில் இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இந்த சூழலில், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்