இந்த படத்திற்கு வசனம் எழுதியதே தவறு உடைத்து பேசிய - வசனகர்த்தா

x

பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஆதிபுருஷ்' படத்திற்கு வசனம் எழுதியதுதான், வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என, வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனம் திறந்துள்ள அவர், 'ஆதிபுருஷ்' படத்திற்கு வசனம் எழுதியதால் தனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், அதற்கு பயந்து வெளிநாடு சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும், இதுபோன்ற தவறை இனி செய்ய மாட்டேன் என்றும் மனோஜ் முண்டாஷிர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்