`அயலான்-2' - நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன முக்கிய தகவல்

x

திருப்பூரில் அயலான் திரைப்படம் திரையிடபட்ட திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர். யூனியன் மில் சாலையில் உள்ள திரையரங்கிற்கு சிவகார்த்திகேயன் வந்ததை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் திரையரங்கம் முன் கூடினர். பின்னர் படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் கலந்துரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடின உழைப்புக்கு தமிழக மக்கள் அங்கீகராம் அளித்திருப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்