"அவரை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்"..விஜயகாந்த் குறித்து நடிகர் சூர்யா உருக்கம்

x

சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்... விஜயகாந்த் படத்திற்கு அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, விஜயகாந்த்தை திரையுலகம் எப்போதும் நினைவுகொள்ளும் வகையில் ஏதாவதொன்று நடக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்