#Breaking : திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு

x

நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு/மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ. 3 கோடி வழங்க உத்தரவிட மனுவில் கோரிக்கை/திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பிய நிலையில், குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்/மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள வழக்கு வரும் திங்கட்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வருகிறது////3/மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் வழக்கு


Next Story

மேலும் செய்திகள்