"நீரில் மூழ்கடித்து கொல்லும் கும்பல்" - நடிகர் பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ! - காவல் கண்காணிப்பாளர் கொடுத்த விளக்கம்

x

பாக்கியராஜ் வெளியிட்டிருந்த வீடியோவில், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகேயுள்ள பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானவை அல்ல என்று தெரிவித்திருந்தார். தண்ணீரில் மூழ்கி நீராடும் நபர்களை நீருக்குள் இருக்கும் சில மர்ம நபர்கள் கால்களை பிடித்து இழுத்து கொடூரமாக கொலை செய்வதாகவும், பிறகு உடல்களைத் தேட உறவினர்களிடம் பணம் கேட்பதாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்