`ஊ சொல்றியா மாமா' பாடி மனதை கட்டி இழுத்த ஆண்ட்ரியா..ஜாலியாக கேட்டு Vibe செய்த மக்கள்

x

சென்னை விமான நிலையத்தில் புதிய வணிக வளாகத்தின் தரை தளத்தை, நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார். விழாவில் பேசிய ஆண்ட்ரியா, லியோ படத்தை காண வந்துள்ளீர்களா? என ரசிகர்களிடம் கேட்டார். தொடர்ந்து, புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடலை ரசிகர்கள் முன்பு பாடினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், பலூன்களை பறக்கவிட்டும் உடைத்தபடியும் நடனமாடினர்.


Next Story

மேலும் செய்திகள்