மாணவர்களுடன், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் உரையாடல்

கோவையில் பள்ளி மாணவர்களுடன் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் உரையாடினார்.
மாணவர்களுடன், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் உரையாடல்
x
கோவையில்  பள்ளி மாணவர்களுடன் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் உரையாடினார். சென்னை எஃப்.சி கால்பந்து அணியினர் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்களுடன் உரையாடினர். அப்போது மாணவர்களிடம் பேசிய அபிஷேக் பச்சன், கால்பந்து அணியின் பெயர் சென்னையாக இருந்தாலும், இது ஓட்டுமொத்த தமிழகத்தின் அணி என்று குறிப்பிட்டார். பள்ளிப்பருவம் என்பது ஒரு வரம் என்றும், இந்த பருவத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அபிசேக் பச்சன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்