உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது

உரிய அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர் ஒருவரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது
x
உரிய அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர் ஒருவரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, செல்லூர் பகுதியில் உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து இரண்டுபேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெயகார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்