"பேய் பட கதைகளை கேட்டு போர் அடித்து விட்டது" - நடிகை ராய் லட்சுமி

பேய் பட கதைகளை கேட்டு போர் அடித்து விட்டதாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
பேய் பட கதைகளை கேட்டு போர் அடித்து விட்டது - நடிகை ராய் லட்சுமி
x
பேய் பட கதைகளை கேட்டு போர் அடித்து விட்டதாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். ஜெய், வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா நடித்திருக்கும்  நீயா 2 படத்தில் ராய் லெட்சுமி இணைந்து நடித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேய் பட கதைகளை அதிகம் கேட்டு போர் அடித்து விட்டதாகவும், அதனால் ஒரு மாற்றத்துக்காக இந்த படத்தை தேர்வு செய்து நடித்ததாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்