தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா- 75 நிகழ்ச்சி : டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார், இளையராஜா

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா- 75 நிகழ்ச்சி : டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார், இளையராஜா
x
இளையராஜா- 75' நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் YMCA வில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆரம்ப நிகழ்ச்சி  செங்கல்பட்டு அருகே  சர்வதேச பலூன் திருவிழா நடைபெறும் இடத்தில் நடைபெற்றது.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி 
நிகழ்ச்சிக்கான லோகோவை வெளியிட்டார்.  டிக்கெட் விற்பனையை இளையராஜா  தொடங்கி வைக்க, முதல் டிக்கெட்டை நடிகர் நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா நாசர் பெற்று கொண்டனர்.  
பின்னர் சர்வதேச பலூன் திருவிழா மைதானத்திற்கு சென்ற இளையராஜா மற்றும் விஷால் இருவரும் பலூனில் ஏறி பயணம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்