திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி : இயக்குனர் மிஷ்கின் மீது நடிகர் மைத்ரேயா புகார்

திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி : இயக்குனர் மிஷ்கின் மீது நடிகர் மைத்ரேயா புகார்
x
சைக்கோ திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ஒரு  கோடி ரூபாய் முன்பணம் பெற்று கொண்டு இயக்குனர் மிஷ்கின் தம்மை ஏமாற்றி விட்டதாக நடிகர் மைத்ரேயா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக  அவர் கூறினார்.  இயக்குனர் மிஷ்கின் பணத்தை திரும்பி தர வேண்டும் என்றும் நடிகர் மைத்ரேயா  கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்