நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா
நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா
x
"அவன் - இவன்" என்ற படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை அவதூறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலா, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். வருகிற 16 ம் தேதிக்கு, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அதே நாளில், இயக்குநர் பாலா, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்