பழைய தொழில்நுட்பத்தில் தான் உண்மையான இசையை உணரமுடியும் - இளையராஜா

பழைய தொழில்நுட்பத்தில் தான் உண்மையான இசையை உணரமுடியும் - இளையராஜா
பழைய தொழில்நுட்பத்தில் தான் உண்மையான இசையை உணரமுடியும் - இளையராஜா
x
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் "இசைஞானியுடன் ஒர் இசைமாலை நிகழ்ச்சி" நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட இளையராஜா, மாணவ-மாணவிகளின் இசை சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய இளையராஜா தற்போதைய தொழில்நுட்பத்தில் இசையமைத்து இசையை பதிவு செய்தால், இசைத்த இசை கிடைப்பதில்லை என்றும் பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே உண்மையான இசையை உணர முடியும் என்றும் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்