நீங்கள் தேடியது "Water Crisis"

டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு
28 July 2019 3:56 AM GMT

டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

சென்னையில் தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை திங்கட்கிழமை முதல் மாநகராட்சி தொடங்குகிறது.

ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?
24 July 2019 2:22 PM GMT

ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?

ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்கும் முயற்சியில் சென்னையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் கொண்டு வர 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது
23 July 2019 5:42 AM GMT

சென்னைக்கு குடிநீர் கொண்டு வர 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் இரண்டாவது ரயில் இன்று புறப்பட்டது.

ஸ்டாலின் நிலைப்பாடை மாற்றி 2021 தேர்தல் பற்றி பேசுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
22 July 2019 1:38 PM GMT

ஸ்டாலின் நிலைப்பாடை மாற்றி 2021 தேர்தல் பற்றி பேசுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை மாற்றி தற்போது 2021 தேர்தலில் வெற்றிபெறுவேன் என்று கூறி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி
22 July 2019 9:04 AM GMT

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி

மணப்பாறை அருகே, தினமும் 5 டேங்கர் லாரி தண்ணீரை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வரும் விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் - கதிர் ஆனந்த்
22 July 2019 9:03 AM GMT

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் - கதிர் ஆனந்த்

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி கைது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை - கே.எஸ்.அழகிரி
20 July 2019 6:38 AM GMT

பிரியங்கா காந்தி கைது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை - கே.எஸ்.அழகிரி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி செய்தி எதிரொலி : குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்
18 July 2019 3:01 AM GMT

தந்தி டிவி செய்தி எதிரொலி : "குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்"

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
18 July 2019 3:00 AM GMT

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...
16 July 2019 9:55 AM GMT

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.

ஓமலூர் : குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
13 July 2019 10:10 AM GMT

ஓமலூர் : குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

மேட்டூரில் இருந்து ஆத்தூர் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அரசு சமாளிக்கும் - வேலுமணி
12 July 2019 7:15 PM GMT

தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அரசு சமாளிக்கும் - வேலுமணி

தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அதை சமாளிக்க அரசால் முடியும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.