நீங்கள் தேடியது "Valliyur"

வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...
2 Jan 2019 6:01 AM GMT

வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

இளவட்டக் கல்லை தூக்குவதற்கு போட்டிபோடும் பெண்கள்...
31 Dec 2018 1:55 AM GMT

இளவட்டக் கல்லை தூக்குவதற்கு போட்டிபோடும் பெண்கள்...

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான இளவட்டக் கல் தூக்கும் போட்டிக்காக இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.

இளம்பெண் மெர்சி கொலை விவகாரம்: நீதி கேட்டு வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்
30 Nov 2018 7:33 PM GMT

இளம்பெண் மெர்சி கொலை விவகாரம்: நீதி கேட்டு வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்

மெர்ஸி கொலைக்கு நீதி கேட்டு காமராஜர் ஆதித்தனார் கழகம் மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது : 100 அடிக்கு கீழ் சரிவு
12 Nov 2018 6:58 AM GMT

பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது : 100 அடிக்கு கீழ் சரிவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்வரத்து 751 கன அடியாக குறைந்ததால் 42 நாட்களுக்கு பின் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.

கனமழையால் அரசுப் பேருந்தில் குடைபிடித்து சென்ற பயணிகள்
21 Oct 2018 1:28 AM GMT

கனமழையால் அரசுப் பேருந்தில் குடைபிடித்து சென்ற பயணிகள்

நெல்லை மாவட்டம் பழவூரில் இருந்து வள்ளியூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், குடைகளை பிடித்தபடி மக்கள் பயணம் மேற்கொ​ண்டனர்

வள்ளியூரில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம்
27 Aug 2018 9:37 AM GMT

வள்ளியூரில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவசுப்ரமணியபுரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
15 Aug 2018 8:33 AM GMT

பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணையில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மேல் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால்  20 வீடுகள் சேதம், குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை
28 Jun 2018 2:54 AM GMT

பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால் 20 வீடுகள் சேதம், குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை

சென்னை - பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

போலீசார் முன் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
27 Jun 2018 12:35 PM GMT

போலீசார் முன் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த‌ விவசாயி, போலீசார் தம்மை அவமானப்படுத்தியதாக பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார்.