நீங்கள் தேடியது "Traditional"
3 March 2019 6:58 PM GMT
நாட்டு வகை கன்னி நாய்கள் திருவிழா : 300க்கும் மேற்பட்ட கன்னி நாய்களுக்கு மரியாதை
கன்னி வகை நாய்கள் அழிவை தடுக்கும் நோக்கம்
22 Feb 2019 8:23 PM GMT
வறட்சியால் காய்ந்த நெற்பயிர்கள் : வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்
திருவள்ளூர் அருகே வறட்சியால் நெற்பயிர்கள், சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
12 Feb 2019 1:35 PM GMT
பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை
தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2 Feb 2019 11:32 AM GMT
அறுவடை செய்யும் நேரத்தில் நெல்மணிகள் பதறுகளாக காய்ந்து விட்டன - நந்தகுமார், விவசாயி
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் நெற்பயிர்கள் காய்ந்ததால், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Jan 2019 8:31 AM GMT
மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளி
கோவையில் இயற்கை விவசாயத்தை மாணவர்களுக்கு கற்றுத் தரும் பள்ளி
28 Jan 2019 7:50 PM GMT
1,200 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோயில், தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான தக்ஷின காசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை ஓட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
26 Jan 2019 6:00 PM GMT
சிவன் கோவிலில் விமர்சையுடன் நடைபெற்ற தேர்த்திருவிழா
படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி உற்சாகம்
25 Jan 2019 9:00 PM GMT
10,000 மாணவிகள் பங்கேற்ற பாரதிய சம்ஸ்கார கானம்
பாரம்பரிய உடை அணிந்து பாடல்கள் பாடிய மாணவிகள்
19 Jan 2019 7:06 PM GMT
தேர்தல் சீர்திருத்தங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் - முன்னாள் தேர்தல் ஆணையர்
தேர்தல் சீர்திருத்தக் கருத்துக்களை பேசும் அரசியல் கட்சிகள், அதை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
11 Jan 2019 6:16 AM GMT
எருதை மறித்து பாரம்பரிய தேவராட்டம் : கடுங்குளிர் இரவை அதிர வைக்கும் உருமி இசை
பொங்கல் திருநாளை வரவேற்கும் வகையில், உடுமலையை சுற்றியுள்ள கிராமங்களில், எருதை மறித்து, பாரம்பரிய தேவராட்டம் ஆடி பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
24 Dec 2018 11:33 AM GMT
"மருத்துவத்துறையில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை" - ராதாகிருஷ்ணன்
மருத்துவத்துறையில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
24 Dec 2018 7:46 AM GMT
தாய் மாமன் தோள்களில் பவனி வரும் பெண் குழந்தைகள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம் பகுதியில் திருவாதிரையை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொன்னூஞ்சல் திருவிழா நடத்தப்பட்டது.