நீங்கள் தேடியது "TN Lockdown"

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடைகளை அடைக்க வேண்டுகோள் - வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அழைப்பு
23 Jun 2020 12:28 PM GMT

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடைகளை அடைக்க வேண்டுகோள் - வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அழைப்பு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறையில் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு - உறவினர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மறியல்
23 Jun 2020 10:04 AM GMT

சிறையில் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு - உறவினர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மறியல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு
30 May 2020 11:21 AM GMT

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு

4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு
20 May 2020 12:54 PM GMT

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
19 May 2020 10:39 AM GMT

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22- ந்தேதி வரை நீட்டிப்பு என அறிவிப்பு
5 May 2020 10:48 AM GMT

மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22- ந்தேதி வரை நீட்டிப்பு என அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 22-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
4 May 2020 10:25 AM GMT

மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை கொண்டு வர தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி
4 May 2020 10:23 AM GMT

வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை கொண்டு வர தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை கொண்டு வருவதற்காக பயன்படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

வாகனங்களால் ஸ்தம்பிக்கும் சாலைகள் - தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம்
4 May 2020 10:12 AM GMT

வாகனங்களால் ஸ்தம்பிக்கும் சாலைகள் - தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம்

சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா உறுதி
4 May 2020 4:31 AM GMT

அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா உறுதி

சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி
1 May 2020 9:59 AM GMT

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 பேர் பங்கேற்ற திருமணம் - மணமக்களை வாழ்த்தி முகக் கவசம் பரிசு
29 April 2020 1:31 PM GMT

10 பேர் பங்கேற்ற திருமணம் - மணமக்களை வாழ்த்தி முகக் கவசம் பரிசு

ஊரடங்கு எதிரொலியால், தூத்துக்குடி யாதவர் தெருவில் நடைபெற்ற திருமணத்தில் 10-பேர் மட்டுமே பங்கேற்றனர்.