நீங்கள் தேடியது "tiruchengode"
29 Jan 2019 6:49 PM GMT
ஜாக்டோ- ஜியோ போராட்டம்: "தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது" - அன்புமணி
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது என கூறினார்.
21 Jan 2019 6:36 AM GMT
திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி நடந்தது.
4 Jan 2019 2:49 AM GMT
கிணற்றுக்குள் தவறி விழுந்த மாடு : ஒரு மணி நேரம் போராடி மீட்கப்பட்ட மாடு
திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டியில், கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
31 Dec 2018 10:58 AM GMT
ஓமலூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை - 27 பேர் கைது
ஓமலூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2 Dec 2018 9:38 PM GMT
400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்செங்கோடு அருகே 400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
27 Nov 2018 6:22 AM GMT
"திமுக கூட்டணியில் சலசலப்பு இல்லை" - திருமாவளவன் விளக்கம்
"துரைமுருகனின் கருத்து யதார்த்தமானது" - திருமாவளவன்
16 Nov 2018 8:53 PM GMT
"கஜா ருத்ரதாண்டவம்" : உயிரிழப்பு 23 ஆக உயர்வு
கஜா புயலுக்கு தமிழகத்தில் இதுவரை 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Nov 2018 8:32 PM GMT
கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர்
கஜா புயல் மீட்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்
30 Aug 2018 5:56 AM GMT
மிளகாய் பொடி தூவி செல்போன் பறிக்க முயன்ற இளைஞர்...
திருச்செங்கோடு அருகே தனியார் ஆன்-லைன் ஷாப்பிங் நிறுவன ஊழியர் மீது, மிளகாய்ப்பொடி தூவி செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
20 Aug 2018 4:33 AM GMT
வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய் - உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புதுறையினர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள பட்லூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் நாய் ஒன்று சிக்கி தவிப்பதாக அப்பகுதி மக்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
9 Aug 2018 3:58 AM GMT
கருணாநிதி உருவ பொம்மைக்கு இறுதிசடங்கு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மொளசி பகுதியில்,மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவ பொம்மைக்கு ஊர் மக்கள் இறுதி சடங்கு செய்தனர்.
9 July 2018 3:08 PM GMT
5 நாள் வருமான வரி சோதனை நிறைவு
திருச்செங்கோடு தனியார் சத்து மாவு நிறுவன உரிமையாளர் குமாரசாமி, கூட்டுறவு வங்கியில், 250 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்தது , வருமான வரித்துறை சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.