நீங்கள் தேடியது "Snehan"

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்
30 Sep 2019 12:11 AM GMT

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

ஒரே தேசம் - ஒரே மொழி என்பது அச்சுறுத்தல் - கவிஞர் சினேகன் கவலை
16 Sep 2019 8:47 PM GMT

"ஒரே தேசம் - ஒரே மொழி என்பது அச்சுறுத்தல்" - கவிஞர் சினேகன் கவலை

ஒரே தேசம் - ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து, அச்சுறுத்தலாக உள்ளது என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...?
11 May 2019 2:50 PM GMT

(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...?

(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...?

மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல் : நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நன்றி
5 May 2019 5:03 AM GMT

மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல் : நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நன்றி

விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், குற்றச்சாட்டு எழுந்ததால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக உத்தரவிட்டு, அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

அரசியல் புரிதல் ஏற்படுத்துகிறது மக்கள் மன்றம் : பார்வையாளர்கள் கருத்து
5 May 2019 2:45 AM GMT

அரசியல் புரிதல் ஏற்படுத்துகிறது மக்கள் மன்றம் : பார்வையாளர்கள் கருத்து

விருதுநகரில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி, பயனுள்ளதாகவும், அரசியல் புரிதல் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல்
4 May 2019 8:07 PM GMT

தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல்

விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பேசியதை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவிட்டதால், அந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.

நேர்மைக்கு மக்கள் தரும் மரியாதை தான் இந்த கூட்டம் - கமல்ஹாசன்
4 May 2019 7:29 PM GMT

நேர்மைக்கு மக்கள் தரும் மரியாதை தான் இந்த கூட்டம் - கமல்ஹாசன்

நேர்மைக்கு மக்கள் அளிக்கும் மரியாதை தான் தனக்கு கூடும் கூட்டம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை - கமல்
3 May 2019 9:21 PM GMT

மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை - கமல்

மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களின் தேவையை முன்னிறுத்தி பிரசாரம் - கமல்
3 May 2019 10:30 AM GMT

மக்களின் தேவையை முன்னிறுத்தி பிரசாரம் - கமல்

மக்களுக்கு தேவையான நிறைவேற்றப்படாத விஷயங்களை முன்னிறுத்தி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்ற வருத்தம் உள்ளது - கமல்ஹாசன்
14 April 2019 12:55 PM GMT

அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்ற வருத்தம் உள்ளது - கமல்ஹாசன்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புரட்சிக்கான விதையை தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் - கமல்ஹாசன்
14 April 2019 8:34 AM GMT

"புரட்சிக்கான விதையை தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும்" - கமல்ஹாசன்

புதிய புரட்சிக்கான விதையை மக்கள் தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் என்றும், புதிய தமிழகத்திற்கு வித்திடும் நாளாக இதை மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.