நீங்கள் தேடியது "Shocking Incident"

நேற்று சுவாதி, இன்று தேன்மொழி...தொடரும் பயங்கரம்... என்ன செய்கிறது தெற்கு ரயில்வே? ...
17 Jun 2019 5:30 AM GMT

நேற்று சுவாதி, இன்று தேன்மொழி...தொடரும் பயங்கரம்... என்ன செய்கிறது தெற்கு ரயில்வே? ...

சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், கடந்த வாரம் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ?
15 Jun 2019 5:19 PM GMT

(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ?

(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ? - சிறப்பு விருந்தினராக - பி.டி.அரசுகுமார், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // பத்மாவதி, சமூக ஆர்வலர் // சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு)

ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
22 May 2019 11:29 AM GMT

ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் ஒப்புகை சீட்டுகளை ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ப. சிதம்பரம் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டும் மறுப்பு - ஜோதிமணி
9 May 2019 12:04 PM GMT

ப. சிதம்பரம் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டும் மறுப்பு - ஜோதிமணி

கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சியில் தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.

மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடி விவரங்கள்...
9 May 2019 10:19 AM GMT

மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடி விவரங்கள்...

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

புதுவையில் மறுவாக்குப்பதிவு: 952 வாக்காளர்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் - அருண், தேர்தல் அதிகாரி
8 May 2019 5:25 PM GMT

புதுவையில் மறுவாக்குப்பதிவு: 952 வாக்காளர்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் - அருண், தேர்தல் அதிகாரி

தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் மின்துறை வாக்குசாவடியில் வருகின்ற 12ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை - தேனி மாவட்ட ஆட்சியர்
8 May 2019 1:46 AM GMT

"வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை" - தேனி மாவட்ட ஆட்சியர்

கோவையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து. திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு
28 April 2019 11:58 AM GMT

மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நாகராஜன், இன்று பொறுப்பேற்று கொண்டார்.

வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் பணியிடை நீக்கம்
22 April 2019 5:24 AM GMT

வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆவணங்களை எடுப்பதற்காக சென்ற புகாரின் பேரில், கலால் வரித்துறை வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஜனநாயகத்தை அழிக்கும் வேலை - கே.எஸ்.அழகிரி
22 April 2019 2:44 AM GMT

வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஜனநாயகத்தை அழிக்கும் வேலை - கே.எஸ்.அழகிரி

மதுரையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது, ஜனநாயகத்தை அழிக்கும் வேலை என கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.

டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
9 April 2019 8:09 AM GMT

"டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை" - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக டியூஷன் எடுக்கும் அரசு ஆசிரியர்களை கண்காணித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.