நீங்கள் தேடியது "sathankulam custody death"

யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து
4 July 2020 10:35 AM GMT

"யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து

சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி
4 July 2020 10:29 AM GMT

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு  வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்
4 July 2020 4:08 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழப்பு வழக்கில் காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
4 July 2020 4:05 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

சாத்தான் குளம் காவல்நிலைய  கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை
3 July 2020 10:21 AM GMT

சாத்தான் குளம் காவல்நிலைய கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சிடம், விசாரணை நடந்த போது, வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் அங்கு சென்றுள்ளார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு யாரும் அப்ருவராக  ஆகவில்லை - சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்
3 July 2020 8:11 AM GMT

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு யாரும் அப்ருவராக ஆகவில்லை - சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் யாரும் அப்ருவராக ஆகவில்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.