நீங்கள் தேடியது "rk nagar"

அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை - தினகரனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
18 Dec 2018 7:07 AM GMT

"அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை" - தினகரனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி
17 Dec 2018 5:17 PM GMT

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை என்றுதமிழக போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள் - ராமதாஸ்
4 Dec 2018 8:05 AM GMT

"ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள்" - ராமதாஸ்

சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் இன்னும் மர்மம் நீடிக்கிறது - நீதிபதிகள் கருத்து
4 Dec 2018 3:47 AM GMT

"ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் இன்னும் மர்மம் நீடிக்கிறது" - நீதிபதிகள் கருத்து

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் 884 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை இன்னும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
3 Dec 2018 10:56 AM GMT

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
3 Dec 2018 8:50 AM GMT

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

ஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவும் - தினகரன்
10 Nov 2018 1:32 PM GMT

ஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவும் - தினகரன்

சென்னை, ஆர்.கே.நகரை போல, 20 தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க வெற்றி பெறும் என அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

20 ருபாய் நோட்டு சூழ்ச்சி இடைத்தேர்தலில் செல்லாது - அமைச்சர் சி.வி.சண்முகம்
2 Nov 2018 12:14 PM GMT

20 ருபாய் நோட்டு சூழ்ச்சி இடைத்தேர்தலில் செல்லாது - அமைச்சர் சி.வி.சண்முகம்

ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து, வெற்றி பெற்றது போல, இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான வரைமுறைகள், விரைவில் அரசாணை வெளியிடப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
17 Oct 2018 8:20 AM GMT

"நிலத்தடி நீர் எடுப்பதற்கான வரைமுறைகள், விரைவில் அரசாணை வெளியிடப்படும்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை மாநகர் முழுவதும் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை  - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
16 Oct 2018 11:05 AM GMT

"குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

குடிநீர் இணைப்பு பெற இணையத்தளம் விண்ணப்பிக்கும் திட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்

ரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்
15 Oct 2018 2:08 PM GMT

ரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்

ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் என தங்களுடைய இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் நலனில் ஜெயக்குமார் அக்கறை செலுத்தவில்லை - மதுசூதனன் குற்றச்சாட்டு
27 Sep 2018 12:15 PM GMT

"மீனவர்கள் நலனில் ஜெயக்குமார் அக்கறை செலுத்தவில்லை" - மதுசூதனன் குற்றச்சாட்டு

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவரது தொகுதியை மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்றும், மீனவர்கள் அதிகம் வசிக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள காசிமேடு பகுதியை கண்டுக்கொள்வதில்லை என்றும் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டியுள்ளார்.