நீங்கள் தேடியது "Rescue Efforts"

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு கேட்கும் பரிதாபம்
22 Nov 2018 7:26 AM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு கேட்கும் பரிதாபம்

பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு கேட்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நிரந்தர சீரமைப்புக்கு ரூ.15,000 கோடி - பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்
22 Nov 2018 6:48 AM GMT

"நிரந்தர சீரமைப்புக்கு ரூ.15,000 கோடி" - பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்

"கஜா புயல் பாதித்த இடங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மக்களை போராட்டம் நடத்த சொல்லி சிலர் தூண்டுகிறார்கள் -  கே.சி. வீரமணி
21 Nov 2018 9:37 AM GMT

"மக்களை போராட்டம் நடத்த சொல்லி சிலர் தூண்டுகிறார்கள்" - கே.சி. வீரமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம் தனக்கு புரிவதாக அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.

நாகையில் கஜா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது - தமீமுன் அன்சாரி
21 Nov 2018 9:18 AM GMT

நாகையில் கஜா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது - தமீமுன் அன்சாரி

நாகையில் 'கஜா' புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்பு, சேதம் விவரம் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளார் - அமைச்சர் உதயகுமார்
21 Nov 2018 8:30 AM GMT

புயல் பாதிப்பு, சேதம் விவரம் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளார் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 கோடி உடனடியாக அறிவிக்கப்பட்டது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மழையால் நிவாரண பணிகளில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
21 Nov 2018 6:59 AM GMT

மழையால் நிவாரண பணிகளில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மழை நீடித்தாலும் நிவாரண பணிகள் பாதிக்காது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் Thanks என்ற வாசகம்
21 Aug 2018 7:42 AM GMT

கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் "Thanks" என்ற வாசகம்

கேரளா மாநிலம் கொச்சியில் கடந்த 17ஆம் தேதி வெள்ளத்தில் சிக்கி, மாடியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை, விமானப்படை கமாண்டர் விஜய் வர்மா தலைமையிலான வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...
17 Aug 2018 12:55 PM GMT

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் மீட்டனர்.

கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்
14 Aug 2018 3:14 AM GMT

கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்

கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது.

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்பு
10 July 2018 1:31 PM GMT

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்பு

நேற்று வரை 8 பேர் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று 5 பேர் மீட்கப்பட்டனர்

நேபாளத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஆசிரியர்
6 July 2018 2:21 AM GMT

நேபாளத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஆசிரியர்

நேபாளம் வழியாக புனித யாத்திரை சென்ற போது உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழக பக்தர்கள் 16 பேர் சென்னை வருகை
5 July 2018 3:02 AM GMT

நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழக பக்தர்கள் 16 பேர் சென்னை வருகை

நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த 19 பேர் மீட்கப்பட்டனர்.அவர்களில் 16 பேர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தனர்.