நீங்கள் தேடியது "Recent Murders"
29 May 2019 9:32 AM GMT
கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்
அருப்புக்கோட்டை அருகே, கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் கல்குவாரி உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 May 2019 8:52 AM GMT
திருவாரூர் : கணவனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மனைவி
திருவாரூர் அருகே, குடிபோதையில் தகராறு செய்த கணவனை சுத்தியலால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 May 2019 5:13 AM GMT
கட்சியில் இருந்து விலகிய உறவினர் கழுத்தறுத்து கொலை...தாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்
கோவை மாவட்டம் பேரூர் அருகே, கட்சியில் மீண்டும் சேர மறுத்த இளைஞர், தாயின் கண்முன்னே கழுத்தறுத்து கொலை செயயப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 May 2019 10:07 AM GMT
வேலைக்கு போக சொன்னதால் ஆத்திரம் : அண்ணன் கல்லால் தாக்கி கொலை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.
2 May 2019 7:58 AM GMT
கும்பகோணத்தில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை : சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடன் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 April 2019 9:21 AM GMT
தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் படுகொலை : சிசிடிவி காட்சிகள் சிக்கியது
தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 April 2019 7:52 AM GMT
தாயை கொலை செய்த முன்னாள் எம்பியின் மகன்...
சென்னையில் சொத்து தகராறு காரணமாக தாயை கொலை செய்து விட்டு, தப்பியோடிய முன்னாள் எம்.பி.யின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
11 April 2019 7:10 AM GMT
பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 April 2019 6:04 AM GMT
சேலம் : கொடுத்த கடன் திரும்ப கிடைக்காததால் விபரீத முடிவு - மூவர் தற்கொலை
கொடுத்த கடன் திரும்ப வராததால், வறுமையில் வாடிய தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
3 April 2019 2:27 AM GMT
ஈரோடு : மனைவி மர்ம மரணம் - தலைமறைவான கணவர்
ஈரோட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
26 March 2019 8:24 AM GMT
சேலத்தில் மாயமான பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
சேலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர், தலையில் தாக்கப்பட்டு அழுகிய நிலையில், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2019 3:04 AM GMT
மருத்துவமனையில் நள்ளிரவில் நோயாளிக்கு அரிவாள் வெட்டு
வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக, அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்து, நோயாளியை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.