நீங்கள் தேடியது "Rajapaksha"

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்
23 July 2019 11:34 PM GMT

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் அம்பாத்தோட்டை துறைமுகம் : மகிந்த ராஜபக்சே ஆதரவாளர் புதிய தகவல்
9 July 2019 6:51 AM GMT

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் அம்பாத்தோட்டை துறைமுகம் : மகிந்த ராஜபக்சே ஆதரவாளர் புதிய தகவல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை - பழ.நெடுமாறன்
4 July 2019 9:01 PM GMT

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை - பழ.நெடுமாறன்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு - விடுதலைப் புலிகள் மீது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
2 July 2019 8:39 AM GMT

"போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு" - விடுதலைப் புலிகள் மீது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு

போதைப் பொருட்கள் விற்பனை மூலம்தான் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வருமானம் வந்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் தாக்குதல் சதி திட்டம் : நீதிமன்றத்தில் 3 பேர் ஆஜர்
26 Jun 2019 2:57 PM GMT

கோவையில் தாக்குதல் சதி திட்டம் : நீதிமன்றத்தில் 3 பேர் ஆஜர்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இலங்கை : ராணுவ வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - 6 ராணுவ வீரர்கள் பலி
25 Jun 2019 1:57 PM GMT

இலங்கை : ராணுவ வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - 6 ராணுவ வீரர்கள் பலி

இலங்கை கிளிநொச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ராணுவ வாகனம் மீது, ரயில் மோதியதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவும் -  அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி
9 Jun 2019 12:15 PM GMT

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவும் - அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு
4 Jun 2019 5:46 PM GMT

இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கையில் டிசம்பர்  7 -ல் ஜனாதிபதி தேர்தல் - மைத்திரிபால சிறிசேன தகவல்
31 May 2019 7:25 PM GMT

இலங்கையில் டிசம்பர் 7 -ல் ஜனாதிபதி தேர்தல் - மைத்திரிபால சிறிசேன தகவல்

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள்
31 May 2019 1:56 AM GMT

தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இலங்கைக்கு உதவி - இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் உறுதி
18 May 2019 5:22 AM GMT

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இலங்கைக்கு உதவி - இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் உறுதி

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முழு உதவியையும் வழங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பதற்ற நிலைக்கு அரசாங்கம் தான் காரணம் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்து
16 May 2019 10:46 AM GMT

"தற்போதைய பதற்ற நிலைக்கு அரசாங்கம் தான் காரணம்" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலைக்கு இலங்கை அரசாங்கம் தான் காரணம் என வன்னி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.