நீங்கள் தேடியது "Police investigation"

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கைதான காவலர்கள், மருத்துவர்கள் வாக்குமூலம்
18 July 2020 9:47 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கைதான காவலர்கள், மருத்துவர்கள் வாக்குமூலம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலத்தில் எந்த முரண்பாடும் இல்லை என மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார்.

சிறுமியை கொலை செய்து கைதான இளைஞர் தப்பி ஓட்டம் - தப்பியவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்
16 July 2020 9:46 AM GMT

சிறுமியை கொலை செய்து கைதான இளைஞர் தப்பி ஓட்டம் - தப்பியவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்

புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்து கைதான இளைஞர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை
16 July 2020 9:39 AM GMT

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் உள்ள போலீசார் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்
14 July 2020 1:59 PM GMT

5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டட நிலையில் அதன் முடிவுகள் வெளியாக 8 மணி நேரமாகும் என தெரிகிறது.

சாத்தான் குளம் காவல்நிலைய  கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை
3 July 2020 10:21 AM GMT

சாத்தான் குளம் காவல்நிலைய கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சிடம், விசாரணை நடந்த போது, வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் அங்கு சென்றுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி.  ஐ.ஜி. சங்கர் நேரில்  விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்
1 July 2020 1:48 PM GMT

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி கொள்ளை - மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கம் கொள்ளை
28 Jun 2020 8:30 AM GMT

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி கொள்ளை - மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கம் கொள்ளை

சேலத்தில் இரவு பணிமுடித்து வீடு திரும்பிய நபரை வழிமறித்து இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
29 May 2020 5:16 AM GMT

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்: இரு கோஷ்டியினர் இடையே மோதல் - மோதலில் 3 பேர் காயம்- போலீஸ் விசாரணை
15 May 2020 10:14 AM GMT

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்: இரு கோஷ்டியினர் இடையே மோதல் - மோதலில் 3 பேர் காயம்- போலீஸ் விசாரணை

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், மேடையில் நிற்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையில் முடிந்தது. இரு தரப்பினரும் கட்டை, கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு எதிரொலி - மதுபாட்டில்கள் கொள்ளை
29 March 2020 12:57 PM GMT

ஊரடங்கு உத்தரவு எதிரொலி - மதுபாட்டில்கள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடை பகுதியில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அரசு மதுபான கடையை உடைத்து, மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை
21 March 2020 10:13 AM GMT

ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபரை கட்டி போட்டு 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னைப் பார் யோகம் வரும் - கழுதையை குறிவைத்து திருடும் கும்பல்
14 March 2020 7:50 AM GMT

"என்னைப் பார் யோகம் வரும்" - கழுதையை குறிவைத்து திருடும் கும்பல்

'என்னை பார் யோகம் வரும்' என்ற வாக்கியத்துடன் கழுதை படத்தை சிலர் வைத்து இருப்பார்கள். ஆனால் ராமேஸ்வரத்திலோ உண்மையிலேயே கழுதையை திருடும் கும்பல், அதை விற்று காசு பார்த்து வருகிறது.