நீங்கள் தேடியது "Petrol Bomb"
23 Sep 2022 6:00 AM GMT
Breaking:|| கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 4-வது முறையாக பெட்ரோல் குண்டு வீச்சு
21 Feb 2020 8:14 AM GMT
ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற விவகாரம் : த.பெ.தி.க - வை சேர்ந்த 10 பேர் மீது குண்டர் சட்டம்
சென்னை மயிலாப்பூரில், உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
27 Jan 2020 10:45 AM GMT
குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது
ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 Oct 2019 11:36 PM GMT
புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
4 Jun 2019 5:58 AM GMT
சொத்து பிரச்சனை காரணமாக நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் தந்தையின் வீட்டில், மகனே நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 April 2019 2:32 AM GMT
பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை
பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
21 April 2019 8:44 AM GMT
பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - வைகோ
பொன்னமராவதி, பொன்பரப்பி மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தி உள்ளார்.
21 April 2019 4:21 AM GMT
மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...
நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
12 April 2019 8:41 AM GMT
எதிர்க்கட்சியினர் சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் - தயாநிதி மாறன்
தி.மு.க வெற்றியை பறிக்க எதிர்க்கட்சியினர் செய்த சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் என அக்கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
21 Feb 2019 4:46 AM GMT
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
24 Jan 2019 9:26 AM GMT
மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
புதுச்சேரி அடுத்த திருக்கனூர் கிராமத்தில் தனியார் மதுக்கடை ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Jan 2019 12:34 PM GMT
தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்
சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.