நீங்கள் தேடியது "Panruti"

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
4 Dec 2019 7:30 PM GMT

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

சூடான் விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி : கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதல்
10 Sep 2019 2:13 AM GMT

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி : கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பண்ருட்டியில் களைகட்டியது தித்திக்கும் பலாப்பழம் சீசன்...
3 May 2019 10:09 AM GMT

பண்ருட்டியில் களைகட்டியது தித்திக்கும் பலாப்பழம் சீசன்...

மற்ற ஊர்களைவிட, தனிச்சுவையும், நாசிகளை துளைக்கும் மனமும் கொண்டு, நாவில் உமிழ் நீர் சுரக்க வரவேற்பது பண்ருட்டி பலாப்பழம்.

ரயலில் ரூ.5.78 கோடி கொள்ளை போன விவகாரம் : கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் வாக்குமூலம்
12 Nov 2018 6:46 PM GMT

ரயலில் ரூ.5.78 கோடி கொள்ளை போன விவகாரம் : கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் வாக்குமூலம்

ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்ச ரூபாயை கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து வட மாநில கொள்ளையர்கள், சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சேலம் ரயில் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்
11 Nov 2018 9:15 AM GMT

சேலம் ரயில் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்

ஓடும் ரயிலில் ஐந்தே முக்கால் கோடி ரூபாயை கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டவர்கள், வடமாநில ரயில்களில் ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

2016-ம் ஆண்டில் சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
13 Oct 2018 3:35 PM GMT

2016-ம் ஆண்டில் சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

2016-ம் ஆண்டில் சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது.

இல்லாத மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டதா..? அதிகாரியை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்
20 Sep 2018 9:35 PM GMT

இல்லாத மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டதா..? அதிகாரியை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்

இல்லாத மின்மோட்டாரை சரிசெய்து, அதிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்