நீங்கள் தேடியது "lokdown"
25 Jun 2020 8:19 AM GMT
கொரோனா ஊரடங்கு காலத்தில் போலீசாரால் 15 பேர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் : தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் அறிக்கை அளிக்க உத்தரவு
கொரோனா ஊரடங்கு காலத்தில், காவல் துறையினரால் 15 பேர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.