நீங்கள் தேடியது "lawyers"

புதுடெல்லி : போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் - ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்
3 Nov 2019 2:06 AM GMT

புதுடெல்லி : போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் - ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்

டெல்லியில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நீதிமன்ற வளாகம் கலவரப்பகுதியாக காட்சி அளித்தது.

3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை - அகில இந்திய பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு
12 Aug 2019 7:48 PM GMT

"3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை" - அகில இந்திய பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு

அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க இந்திய பார்கவுன்சில் தடை விதித்துள்ளது.

கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு
25 Jun 2019 10:21 AM GMT

கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு

கும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.

பொள்ளாச்சி சம்பவம் - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்
15 March 2019 7:18 PM GMT

பொள்ளாச்சி சம்பவம் - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேமநல நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
12 Feb 2019 1:04 PM GMT

சேமநல நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சேமநல நிதியை உயர்த்த வேண்டும், பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை
9 Jan 2019 2:58 AM GMT

வழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை

சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும் போது பெரிய அளவில் போஸ்டர்கள் வைத்ததாக, 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.

பெரும்பாலான கோயில்களில் அடிப்படை வசதி இல்லை - அறிக்கையை தாக்கல் செய்த மாவட்ட முதன்மை நீதிபதிகள்
8 Oct 2018 9:30 PM GMT

பெரும்பாலான கோயில்களில் அடிப்படை வசதி இல்லை - அறிக்கையை தாக்கல் செய்த மாவட்ட முதன்மை நீதிபதிகள்

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் அடிப்படை வசதி இல்லை என மாவட்ட முதன்மை நீதிபதிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
8 Oct 2018 7:49 PM GMT

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சேலம் 8 வழி சாலை வழக்கில் ஆரம்பத்திலிருந்தே அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாக செயல்படுவதாக கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என, எச்சரித்துள்ளது.

வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்
11 Sep 2018 2:50 AM GMT

வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்

வழக்கில் வாதாடும் போது, வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது என்று, நீதிபதி சுந்தரேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

சோபியா விவகாரத்தில் மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் பேசுகின்றனர் - தமிழிசை
7 Sep 2018 10:52 PM GMT

சோபியா விவகாரத்தில் மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் பேசுகின்றனர் - தமிழிசை

பின்புலம் பற்றிய சந்தேகம் தெளிவடைந்தால் மகிழ்ச்சியடைவேன் - தமிழிசை

சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - கடம்பூர் ராஜு
5 Sep 2018 10:48 AM GMT

சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - கடம்பூர் ராஜு

சோபியாவிற்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தால், அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க முயற்சி - சோபியாவின் தந்தை சாமி குற்றச்சாட்டு
5 Sep 2018 1:20 AM GMT

சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க முயற்சி - சோபியாவின் தந்தை சாமி குற்றச்சாட்டு

மாணவி சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் போலீஸார் தடுக்க முயற்சிப்பதாக தந்தை சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.