நீங்கள் தேடியது "Kundrathur"

குன்றுத்தூர் : குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சாலைமறியல்
3 July 2019 8:47 AM GMT

குன்றுத்தூர் : குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சாலைமறியல்

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த குன்றுத்தூர் திருமுடிவாக்கம் பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்றத்தூர் : வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் பலி
9 Jun 2019 1:52 AM GMT

குன்றத்தூர் : வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தண்டலத்தை சேர்ந்த விஜய் தனது 3 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

குன்றத்தூர் : மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை
31 May 2019 2:30 AM GMT

குன்றத்தூர் : மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை

மழை பெய்ய வேண்டியும், உலக சமாதானத்திற்காகவும் சென்னை குன்றத்தூரில் உள்ள நகைமுக வள்ளி சமேத கந்தழீஸ்வரர் கோயிலில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.

ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்
28 Sep 2018 8:03 AM GMT

ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய 6 பேர் கைது
22 Sep 2018 3:18 AM GMT

600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய 6 பேர் கைது

சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள அப்துல் என்பவர் நிறுவனத்தில் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகளை கொலை செய்த தாய்: பாடம் சொல்லும் விலங்குக​ள்..!
4 Sep 2018 4:18 AM GMT

குழந்தைகளை கொலை செய்த தாய்: பாடம் சொல்லும் விலங்குக​ள்..!

கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு தாய் ஒருவர் தரம்தாழ்ந்து போய்விட்ட நிலையில், மிருகங்கள் தனது குட்டிகளை காப்பாற்ற பாச போராட்டம் நடத்தியுள்ளன.

அபிராமிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - அண்டை வீட்டார்
3 Sep 2018 12:41 PM GMT

அபிராமிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - அண்டை வீட்டார்

குன்றத்தூரில் குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என அவரது வீட்டின் அருகில் வசித்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்
3 Sep 2018 12:04 PM GMT

பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்

கள்ளக்காதலனை கரம் பிடிப்பதற்காக, பெற்ற குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பிய சென்னையை சேர்ந்த அபிராமி, போலீஸில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளை கொன்ற பெண்ணின் கணவன் காவல் நிலையத்தில் பகிர்ந்த பல   உருக்கமான சம்பவம்
3 Sep 2018 11:41 AM GMT

குழந்தைகளை கொன்ற பெண்ணின் கணவன் காவல் நிலையத்தில் பகிர்ந்த பல உருக்கமான சம்பவம்

இதுவரை குழந்தைகளை ஒருமுறை கூட அடிக்காத தன் மனைவி, அவர்களை கொன்றிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியவில்லை என அபிராமியின் கணவர் விஜய் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்
3 Sep 2018 7:58 AM GMT

மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்

தர்மபுரி அருகே தற்கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது
2 Sep 2018 1:53 PM GMT

குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய தாய் நாகர்கோவிலில் கைது