நீங்கள் தேடியது "Heavy Wind"
26 April 2019 2:24 AM GMT
கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
26 April 2019 2:16 AM GMT
சூறாவளி காற்றுக்கு 1 லட்சம் வாழைகள் சேதம்...
நாங்குநேரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
25 April 2019 1:28 PM GMT
கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை
கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Dec 2018 8:14 AM GMT
வட தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யும் - வானிலை மைய இயக்குநர்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட தமிழக கடலோரத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
12 Dec 2018 5:09 AM GMT
புதிய புயலால் வட மாவட்டங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
புதிய புயலால் வட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் தீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
3 Dec 2018 9:58 PM GMT
கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
24 Nov 2018 5:57 AM GMT
கஜா புயல் : நாகை மாவட்டத்தில் இறால் பண்ணை தொழில் கடும் பாதிப்பு...
மின்சாரம் இல்லாமல் பெரும் இன்னல்களை சந்திக்கிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை.
24 Nov 2018 5:43 AM GMT
தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர்,தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Nov 2018 12:57 PM GMT
புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்
நாகை மாவட்டத்தில் கோவில்பத்து அடுத்த அச்சண்கரை கிராமத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ளன.
23 Nov 2018 10:02 AM GMT
நிவாரணம் பற்றி அச்சப்படத் தேவையில்லை, அனைவருக்கும் வந்து சேரும் - அமைச்சர் கே.சி.வீரமணி
கிராமங்களுக்கு அதிகாரிகள் வராததால் நிவாரணம் கிடைக்காது என்று மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்,கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணங்கள் வந்து சேரும் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
23 Nov 2018 9:55 AM GMT
"கஜா புயலை வைத்து அரசியல் செய்ய ஸ்டாலின் முடிவு" - தமிழிசை சவுந்திரராஜன்
கஜா புயலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் முடிவெடுத்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
23 Nov 2018 7:52 AM GMT
விரட்டி அடித்த போலீசார் - தடுத்து நிறுத்தி துணை முதல்வரிடம் மக்களை அழைத்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்
விரட்டி அடித்த போலீசார் - தடுத்து நிறுத்தி துணை முதல்வரிடம் மக்களை அழைத்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்