நீங்கள் தேடியது "Government School students"

குடிநீர் வழங்கக் கோரி திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
9 July 2019 4:34 AM GMT

குடிநீர் வழங்கக் கோரி திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருமங்கலம் அருகே 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ​பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
9 July 2019 4:28 AM GMT

ஜோலார்பேட்டை : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஜோலார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் : இன்று சோதனை ஓட்டம்
9 July 2019 4:24 AM GMT

ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் : இன்று சோதனை ஓட்டம்

சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்குவதற்காக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்தது.

நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை : பிரதமர் மோடியிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் - மனிஷா சென் சர்மா
9 July 2019 4:21 AM GMT

நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை : "பிரதமர் மோடியிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்" - மனிஷா சென் சர்மா

இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 596 இடங்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 'ஜல் சக்தி அபியான்' திட்ட கண்காணிப்பு அலுவலர் மனிஷா சென் சர்மா தெரிவித்தார்.

குடிநீர் பற்றாக்குறை : நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு - கே. எஸ். அழகிரி
8 July 2019 5:05 AM GMT

குடிநீர் பற்றாக்குறை : "நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு" - கே. எஸ். அழகிரி

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.

ஆறு மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு - நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை
6 July 2019 8:16 AM GMT

"ஆறு மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு" - நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை

ஆறு மாத​ங்களுக்கு மேல் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குமாறு, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை : மழை வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்
3 July 2019 3:07 AM GMT

உளுந்தூர்பேட்டை : மழை வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்

மழை வேண்டி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வருண பகவானுக்கு கண்ணீர் கொடுத்து பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி : பிரத்தியங்கிரா கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
3 July 2019 3:04 AM GMT

புதுச்சேரி : பிரத்தியங்கிரா கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

உலக நன்மை வேண்டி மழை பெறவும் விவசாயம் செழிக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டியில் உள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் அமாவாசை மிளகாய் வத்தல் மற்றும் மாங்கல்ய யாகம் நடைபெற்றது.

தமிழகத்தில் மழை வேண்டி இசைக் கச்சேரி - பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்பு
2 July 2019 8:32 AM GMT

தமிழகத்தில் மழை வேண்டி இசைக் கச்சேரி - பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ள இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு : 108 சிவனடியார்கள் கூட்டு பிரார்த்தனை
1 July 2019 3:41 AM GMT

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு : 108 சிவனடியார்கள் கூட்டு பிரார்த்தனை

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை : மழை வேண்டி பெண்கள் நூதனமுறையில் வழிபாடு
1 July 2019 3:29 AM GMT

திருவண்ணாமலை : மழை வேண்டி பெண்கள் நூதனமுறையில் வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தந்தை பெரியார் நகர் பகுதியில், மழை வேண்டி விநோத வழிபாடு நடத்தப்பட்டது.

தேனி : அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
30 Jun 2019 2:20 AM GMT

தேனி : அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குஇலவச மடிக்கணினியை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.