நீங்கள் தேடியது "Flowers"

8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி மலர்கள்
9 Nov 2018 7:53 PM GMT

8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி மலர்கள்

ஊட்டி அருகே அவலாஞ்சி, தொட்டபெட்டா, மலை சரிவு ஆகிய பகுதிகளில் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

ஆயுத பூஜை : சாமந்தி பூக்களை பறிக்கும் பணி தீவிரம்
17 Oct 2018 1:33 PM GMT

ஆயுத பூஜை : சாமந்தி பூக்களை பறிக்கும் பணி தீவிரம்

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி சாமந்தி பூக்கள் பறிக்கும் பணி தருமபுரி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி
8 Oct 2018 1:39 PM GMT

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது, கோவிலின் அலங்காரத்துக்காக, திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...
10 Sep 2018 6:40 AM GMT

கல்லட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...

உதகை கல்லட்டி மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி மலைத்தொடரில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
31 Aug 2018 2:42 AM GMT

ஊட்டி மலைத்தொடரில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

ஊட்டி பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா தொடக்கம் - மலர், காய்கறி கண்காட்சியை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
2 Aug 2018 1:46 PM GMT

கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா தொடக்கம் - மலர், காய்கறி கண்காட்சியை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது.

வறுமையை நீக்க ரோஜா மலர் சாகுபடி
3 July 2018 5:15 AM GMT

வறுமையை நீக்க ரோஜா மலர் சாகுபடி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில், வறுமை நிலையில் இருந்து விடுபட பொதுமக்கள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர்
19 Jun 2018 4:53 AM GMT

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர்

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர் பழனியில் பூத்துள்ளது.