நீங்கள் தேடியது "Coronavirus Updates in USA"

சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு
5 May 2020 8:28 AM GMT

"சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது" - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று
4 May 2020 6:18 PM GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...
4 May 2020 6:16 PM GMT

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...

தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை 44 நாட்களுக்கு பிறகு, மே 7-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்
4 May 2020 5:45 PM GMT

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்

கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
4 May 2020 5:42 PM GMT

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?
4 May 2020 5:26 PM GMT

(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?

சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)//முத்துகுமார், வியாபாரிகள் சங்கம்// நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்//

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு
4 May 2020 3:50 PM GMT

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்
3 May 2020 6:16 PM GMT

வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்

தெலங்கானா மாநிலம், ஹைதராபத்தில் உள்ள புறநகர் பகுதியான டோலிசவுகியில், சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படைகள் மலர் தூவி மரியாதை
3 May 2020 8:25 AM GMT

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படைகள் மலர் தூவி மரியாதை

கொரோானா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் போர் வீரர்களாக செயல்படும்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
3 May 2020 7:03 AM GMT

சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா

கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...
2 May 2020 5:24 PM GMT

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த‌தால், கொரோனா நோயாளிகள் தனியார் கல்லூரியில் உருவாக்கப்பட்ட கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு - மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு
2 May 2020 4:42 PM GMT

மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு - மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு

ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.