நீங்கள் தேடியது "coronavirus live updates"
11 May 2020 2:50 AM GMT
செயல்பாட்டிற்கு வந்தது திருமழிசை சந்தை - விறுவிறுப்பாக தொடங்கியது காய்கறி விற்பனை
சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
8 May 2020 4:59 PM GMT
(08/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா பயம் : விலகியதா? விரட்டுகிறதா?
சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம்,சமூக ஆர்வலர்// கொரோனாவிலிருந்து மீண்டவர்// பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்// புகழேந்தி, அதிமுக// எஸ்.ஆர்.சேகர், பாஜக
8 May 2020 4:41 PM GMT
கொரோனா தடுப்பு தொற்று மருந்து பெட்டகம் அறிமுகம் - தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்காக மருத்து பெட்டகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்
8 May 2020 4:35 PM GMT
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது.
8 May 2020 4:34 PM GMT
ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
8 May 2020 2:28 PM GMT
திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
திருமழிசை தற்காலிக சந்தைக்கு வரும் வியாபாரிகளை பரிசோதித்து அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஜெயசீலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
8 May 2020 2:24 PM GMT
திருமழிசையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நாளை ஆய்வு
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர்.
8 May 2020 11:41 AM GMT
"மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும்..." - அமைச்சர் காமராஜ்
மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்றும் பிற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்ததால் தான், தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
8 May 2020 6:00 AM GMT
தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
6 May 2020 5:58 PM GMT
(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?
சிறப்பு விருந்தினராக : Dr.சரவணன், தி.மு.க எம்.எல்.ஏ// Dr.ரவீந்திரநாத், மருத்துவர்// Dr.ரவிகுமார், மருத்துவர்// Dr.ஜெயவர்தன், அ.தி.மு.க
6 May 2020 12:21 PM GMT
சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னையில் நாளொன்றுக்கு 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
5 May 2020 2:12 PM GMT
"ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்" - மத்திய அரசு அறிவிப்பு
ஊரடங்கு முடிந்த பின் வரும் ஆகஸ்ட் மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.