நீங்கள் தேடியது "corona virus india"

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
22 May 2020 2:51 AM GMT

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கியுள்ளார்.

(21/05/2020) ஆயுத எழுத்து - வழிபாட்டுத்தலங்கள் திறப்பு :  பயமும்...பக்தியும்...
21 May 2020 5:12 PM GMT

(21/05/2020) ஆயுத எழுத்து - வழிபாட்டுத்தலங்கள் திறப்பு : பயமும்...பக்தியும்...

(21/05/2020) ஆயுத எழுத்து - வழிபாட்டுத்தலங்கள் திறப்பு : பயமும்...பக்தியும்... சிறப்பு விருந்தினராக - கருணாநிதி, காவல் அதிகாரி (ஓய்வு) // சாந்தகுமாரி, வழக்கறிஞர் // அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி // மன்சூர் காஷிபி, தலைமை இமாம் // ராமச்சந்திரன், பூ வியாபாரி // சேகர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தானம்

(20/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தீவாகும் சென்னை : தீர்வு என்ன?
20 May 2020 4:36 PM GMT

(20/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தீவாகும் சென்னை : தீர்வு என்ன?

(20/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தீவாகும் சென்னை : தீர்வு என்ன? - சிறப்பு விருந்தினராக - குகநந்தன், மருத்துவர் // மா.சுப்பிரமணியன், திமுக // அமலோர்பவனாதன், மருத்துவர் // ஜெயவர்தன், அதிமுக

முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
20 May 2020 10:05 AM GMT

முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு : சென்னையில் முழு கவனம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
20 May 2020 9:54 AM GMT

"கொரோனா தடுப்பு : சென்னையில் முழு கவனம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் மைக்ரோ ப்ளான் பரிசோதனை செய்யப்பட உள்ளது. செ

செங்கல்பட்டு - கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 612 ஆக உயர்வு
20 May 2020 9:18 AM GMT

செங்கல்பட்டு - கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 612 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

(15/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால டாஸ்மாக் : சிக்கல் யாருக்கு..?
15 May 2020 6:32 PM GMT

(15/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால டாஸ்மாக் : சிக்கல் யாருக்கு..?

சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அதிமுக // பாலு, பாமக // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // அப்பாவு, திமுக // பெரியசாமி, டாஸ்மாக் ஊழியர் சங்கம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447பேருக்கு கொரோனா
14 May 2020 2:13 PM GMT

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனாவுக்கு 60 வயது முதியவர் பலி
13 May 2020 6:36 AM GMT

சென்னையில் கொரோனாவுக்கு 60 வயது முதியவர் பலி

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் இன்று உயிரிழந்தார்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் - சென்னை வானிலை மையம்
12 May 2020 10:23 AM GMT

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் - சென்னை வானிலை மையம்

திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்கில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் வழக்கு - தே.மு.தி.க. கேவியட் மனு தாக்கல்
12 May 2020 10:07 AM GMT

டாஸ்மாக் வழக்கு - தே.மு.தி.க. கேவியட் மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தே.மு.தி.க. சார்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்
14 April 2020 2:26 PM GMT

சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்

மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.