நீங்கள் தேடியது "Chennai Corporation"

சென்னையில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைவு - சென்னை மாநகராட்சி
7 Aug 2021 5:33 AM GMT

சென்னையில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைவு - சென்னை மாநகராட்சி

சென்னையில் உள்ள நீர்வழிப்பாதைகளில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மெரினாகடற்கரையில் மக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்
13 Oct 2020 7:46 AM GMT

"மெரினாகடற்கரையில் மக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்"

மெரினாகடற்கரையில் மக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்
1 Sep 2020 4:13 PM GMT

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்துங்கள் - சுங்கத்துறைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
7 Aug 2020 10:29 AM GMT

அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்துங்கள் - சுங்கத்துறைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சா நூலுடன் காற்றாடி விற்றவர் கைது - ஆன்லைனில் கொள்முதல் செய்தது அம்பலம்
19 July 2020 7:55 AM GMT

மாஞ்சா நூலுடன் காற்றாடி விற்றவர் கைது - ஆன்லைனில் கொள்முதல் செய்தது அம்பலம்

சென்னையில், மாஞ்சா நூலுடன் காற்றாடி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று - கடைக்கு சீல்
16 July 2020 10:44 AM GMT

சென்னை: துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று - கடைக்கு சீல்

சென்னை, பூந்தமல்லியில் துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தினமும் 3,100 மெட்ரிக் டன் குப்பை குறைந்துள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
25 Jun 2020 11:45 AM GMT

தினமும் 3,100 மெட்ரிக் டன் குப்பை குறைந்துள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 345 மாநகராட்சி பணியாளர்களில், 50 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ரூ.1000 வீடு வீடாக சென்று வழங்காவிட்டால் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி
23 Jun 2020 4:44 PM GMT

"ரூ.1000 வீடு வீடாக சென்று வழங்காவிட்டால் நடவடிக்கை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி

சென்னையில் ஆயிரத்து 450 அறைகள் கொண்ட கட்ட‌டத்தை கொரோனா வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்
1 Jun 2020 2:21 PM GMT

"மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்" - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

கொரோனா தொற்று அறிகுறியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
19 May 2020 10:39 AM GMT

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.