நீங்கள் தேடியது "Amman Temple"
2 Aug 2020 3:56 AM GMT
காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு - ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய பொதுமக்கள்
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.
3 Aug 2019 7:51 AM GMT
தண்ணீர் இல்லாமல் களையிழந்த ஆடிப்பெருக்கு
தமிழகத்தில் வறண்டு போன நீர்நிலைகளில், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
3 Aug 2019 5:46 AM GMT
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு...
தமிழகம் முழுவதும் காவிரி கரை உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
30 July 2019 5:48 AM GMT
ஆடித் திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பர்வதவர்த்தினி
ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
24 July 2019 3:17 AM GMT
சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழா
முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழாவையொட்டி சுவாமிநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
23 July 2019 8:39 AM GMT
கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை
பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.
10 Jun 2019 2:34 AM GMT
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை...
புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.
9 May 2019 11:22 PM GMT
அரிவாள்கள் மீது ஏறி அருள்வாக்கு அளிக்கும் பூசாரி...
வேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
5 May 2019 11:39 PM GMT
கோயில் திருவிழாவில் பெண்கள் கம்ப ஆட்டம்...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
5 May 2019 10:03 PM GMT
மாரியம்மன் கோயிலில் அதிசய எலுமிச்சை மரம்...
திராட்சையை போல கொத்தாய் காய்த்து தொங்கும் எலுமிச்சை.
22 April 2019 4:25 AM GMT
காளியம்மன் கோயிலில் படுகள வைபவம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் காளியம்மன் கோயிலில் படுகள வைபவம் நடைபெற்றது.
12 April 2019 9:49 PM GMT
நீர் மாரியம்மன் கோவில் திருவிழா - அலகு குத்தி, பூங்கரகம் எடுத்த பக்தர்கள்
ஓமலூர் அருகே நீர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வாய்ப்பூட்டு அலகு குத்தியும், பூங்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.