நீங்கள் தேடியது "AIADMK Will Win"

அ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளது - தங்க தமிழ்செல்வன்
29 April 2019 11:14 AM GMT

அ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளது - தங்க தமிழ்செல்வன்

திருப்பரங்குன்றம் அ.ம.மு.க.வின் கோட்டையாக மாறியுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

பொய் பிரசாரம் செய்வது திமுகவின் பாணி - ராமதாஸ்
14 April 2019 7:13 AM GMT

"பொய் பிரசாரம் செய்வது திமுகவின் பாணி" - ராமதாஸ்

பொய் பிரசாரம் செய்வதே திமுகவின் பாணி என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்
10 April 2019 8:48 PM GMT

வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு திரட்டிப் பேசினார்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி
9 April 2019 7:09 PM GMT

"40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி

மக்களவை 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
23 Feb 2019 4:50 AM GMT

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

மக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

இடைத்தேர்தலில் அதிமுக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
21 Sep 2018 8:41 PM GMT

இடைத்தேர்தலில் அதிமுக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

நெல்லையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்

வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
21 Aug 2018 1:42 PM GMT

"வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

இரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது, அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.