நீங்கள் தேடியது "AIADMK Candidates"
4 April 2019 7:31 AM GMT
"மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும்" - முதலமைச்சர்
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமைந்தால் தான், தமிழக மக்களுக்கு பலன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3 April 2019 6:21 PM GMT
"அ.தி.மு.க. கூட்டணிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
2 April 2019 4:25 AM GMT
பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை ஆளுயர மாலை அணிவித்து வரவேற்ற மக்கள்...
மத்திய சென்னையில் போட்டியிடும் சாம்பாலை ஆளுயர மாலை அணிவித்து மக்கள் வரவேற்றனர்.
31 March 2019 1:17 PM GMT
தாமரைக்கு வாக்களியுங்கள்...சேவை செய்கிறேன்... - தமிழிசை
தமக்கு வாக்களித்தால் சேவை செய்வேன் என தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
25 March 2019 8:07 PM GMT
"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார்.
25 March 2019 2:12 AM GMT
"அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல்" - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு, வாழ்வா சாவா என்ற சூழலில் நடக்கும் முக்கியமான தேர்தல் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
24 March 2019 4:19 PM GMT
"திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி
திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ,பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க திறமையான பிரதமரை உருவாக்க, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
24 March 2019 11:28 AM GMT
முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி
வைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டார் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
24 March 2019 5:40 AM GMT
கொடநாடு விவகாரத்தில் திமுக மீது மக்களுக்கு சந்தேகம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொடநாடு கொள்ளை விவகாரத்தில், திமுக மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 March 2019 1:03 PM GMT
திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...
பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக்கிடந்தது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
23 March 2019 5:43 AM GMT
வாக்குகளை பெற நாடகமாடுகிறது திமுக - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, திமுக நாடகமாடுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
23 March 2019 1:42 AM GMT
"இரட்டை இலை சின்னத்தால் எளிதாக வெற்றி பெறுவோம்" - தேனி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நம்பிக்கை
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கோட்டை என்று அதிமுக வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கூறினார்.