நீங்கள் தேடியது "affected"
20 Nov 2018 5:50 PM GMT
மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் உதயகுமார்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
19 Nov 2018 1:40 PM GMT
ஆசியாவிலேயே பெரிய தானிய சேமிப்பு கிடங்கு சேதமடைந்துள்ளது...
நாகை மாவட்டம், கோவில் பத்து என்ற இடத்தில் விரைவில் திறக்கப்பட இருந்த ஆசியாவின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு, கஜா புயலில் முழுமையாக சேதமடைந்துள்ளது.
16 Nov 2018 3:48 PM GMT
"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
25 Sep 2018 1:49 PM GMT
பெங்களூருவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 156 மி.மீ. மழை பதிவு
பெங்களூருவில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
14 Sep 2018 9:08 AM GMT
நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கவுள்ள நிலையில், பக்தர்கள் உணவு, குடிநீருடன் வருவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
8 Sep 2018 8:28 AM GMT
கிணற்று நீரை பரிசோதிக்கும் கேரள மக்கள்
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின.
1 Sep 2018 2:50 AM GMT
கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி
கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகைகள் குஷ்பு, சுகாசினி இருவரும் 40 லட்ச ரூபாயை வழங்கினார்கள்.
28 Aug 2018 12:16 PM GMT
13 மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை முடித்தார் முதல்வர் பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை முடித்துள்ளார்.
27 Aug 2018 2:40 PM GMT
கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.
27 Aug 2018 10:42 AM GMT
ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.
24 Aug 2018 5:09 AM GMT
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை
கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு,வெள்ளத்தால் கேரளாவில் சீர்குலைந்த பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
20 Aug 2018 3:27 PM GMT
"கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிவாரணப்பொருள் " - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தேமுதிக சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.