நீங்கள் தேடியது "Abortion"

ரகசிய கருக்கலைப்பு - போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது
19 Oct 2019 5:30 AM GMT

ரகசிய கருக்கலைப்பு - போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது

எட்டாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு ஆயிரக்கணக்கான பெண் சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர்

கருக்கலைப்பு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்மனு
8 Aug 2019 11:05 AM GMT

கருக்கலைப்பு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்மனு

கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த சட்டத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக குடும்ப நல துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம்...10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு
29 May 2019 1:22 PM GMT

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம்...10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு

திருவண்ணாமலையில், பெட்டி கடைக்குள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம் : 10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு
29 May 2019 5:25 AM GMT

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம் : 10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு

திருவண்ணாமலையில், பெட்டி கடைக்குள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசி... பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்
1 May 2019 5:44 AM GMT

கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசி... பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்

பொள்ளாச்சி அருகே கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசியால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறைபாடுகள் இருந்த கருவை வளரவிட்ட மருத்துவர் : சித்ரவதையை அனுபவித்த இளம்பெண் புகார்
21 Dec 2018 11:22 AM GMT

குறைபாடுகள் இருந்த கருவை வளரவிட்ட மருத்துவர் : சித்ரவதையை அனுபவித்த இளம்பெண் புகார்

குறைபாடுகள் இருந்த கருவை வளரவிட்ட மருத்துவர் உரிய பதிலளிக்க வேண்டும் என நெல்லையில் இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு : 3 பேர் கைது - கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதி
6 Dec 2018 2:48 AM GMT

"15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு" : 3 பேர் கைது - கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதி

திருவண்ணாமலை வேங்கிக்கால் பஞ்சாயத்து பொன்னுசாமி நகரில், வீட்டிலேயே கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், மற்றும் உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

10 ஆண்டுகள்... 8 ஆயிரம் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது
3 Dec 2018 2:17 PM GMT

10 ஆண்டுகள்... 8 ஆயிரம் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக போலியாக ஸ்கேன் சென்டர் நடத்தியதோடு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி
19 Oct 2018 7:37 AM GMT

ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்
7 Oct 2018 6:58 AM GMT

பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

பால் கொடுக்க முடியவில்லை என பச்சிளங் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.