வழிபாடு நடத்த எதிர்ப்பு...கோயிக்கு பூட்டுபோட்ட அரசியல் பிரமுகர் - கோவையில் பரபரப்பு | Covai

வழிபாடு நடத்த எதிர்ப்பு...கோயிக்கு பூட்டுபோட்ட அரசியல் பிரமுகர் - கோவையில் பரபரப்பு
x

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில், பராமரிப்பு இன்றி இருந்த விநாயகர் சிலையை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு குழுவினர் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், கோயிலில் வழிபாடு நடத்த கூடாது என கூறி கோயிலை பூட்டுபோட்டு பூட்டி உள்ளார். இதனால் வழிபாடு மன்றத்தில் உள்ள பெண்கள் கோயிலில் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பெண் பக்தர்கள் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

வழிபாடு நடத்த எதிர்ப்பு...கோயிக்கு பூட்டுபோட்ட அரசியல் பிரமுகர் - கோவையில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்