"இந்தி படிக்க வேண்டாம் என்று யார் தடுத்தது?" - திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி

'அரவணைக்கும் தோழமை' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டம்
x

சென்னை திரு.வி.க.நகரில் 'அரவணைக்கும் தோழமை' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சுப வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திருச்சி சிவா, இந்தி படிப்பதை தடுக்கவில்லை என்றும், இந்தி திணிப்பையும் திணிப்பவர்களையும் மட்டுமே எதிர்க்கிறோம் என்று பேசினார்.



Next Story

மேலும் செய்திகள்