Tiruppur | தீயில் கருகிய நிலையில் பெண் சடலம் - யார்? பெரும் பரபரப்பில் திருப்பூர்

x

தீயில் கருகிய நிலையில் பெண் சடலம் - யார்? பெரும் பரபரப்பில் திருப்பூர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே, தீயில் கருகிய நிலையில், அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்