அரை நிமிடத்தில் தலைகீழான மளிகை கடை - பாய்ந்து பாய்ந்து சூறையாடிய ஷாக் வீடியோ

x

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் காசு கொடுக்காததால் மளிகை பொருட்கள் தர மறுத்த கடைக்காரர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அங்கு போதையில் ரகளை ஈடுபட்ட சாராய வியாபாரி சக்திவேல் , மளிகை கடை உரிமையாளர் பாஸ்கர் மீது பொருட்களை வீசி எறிந்ததோடு , கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்