காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு
காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு
Summary
கடையநல்லூர் அருகே சிவகிரி காவல் நிலையத்தில் நிலப்பிரச்சினை காரணமாக விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...
போலீசார் தாக்கியதால் விஷம் குடித்ததாக அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்த நிலையில், காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்...
காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்/காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
